ஜனாதி பதிகளின் மனைவி மார் கூட்டம் மலேசியாவில்
மலேசிய கோலாம்பூரில் நடைபெறும் முப்பத்தி இரண்டு நாடுகளை சேர்ந்த இருபத்தி இரண்டு நாடுகளின் அதிபர்களின் மனைவி மார் கலந்து கொள்ளும் இவ்வருடத்திட்க்கான கூட்ட தொடர் இன்று தொடக்கம் நாளை மறு தினம் வரை நடைபெறுகின்றது .
இந்த நிகழ்வில் அந்த நாட்டின் முதல் தர பெண்மணிகள் என கூறப்படும் அந்த நாட்டு அதிபர்களின் மனைவியர் மற்றும் அமச்சர் மார்கள் பொது அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கெடுத்து கொள்கின்றனர் . இதில் இலங்கை ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்சவும் கலந்து கொள்கின்றார்
No comments:
Post a Comment