வன்னியில் யுத்தத்தின் சிதைவால் புலம் பெயர்ந்து அகதிகளாகி அலைந்து குந்த இடம் இன்றி சிறு குடிசையில் தங்கி வாழும் மக்கள் அங்கு நிலவும் வறுமை காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர் . இந்த தற்கொலை வாரம் தோறும் அதிகரித்து வருகின்றது .ஆனல் இந்த தற்கொலை சம்பவங்களை இராணுவம் போலீசார் திட்டமிட்டு மறைத்து வருவதன் ஊடாக இவை வெளியில் தெரிய வரவில்லை என அந்த பகுதிக்கு விஜயம் செய்த நமது யாழ் நிருபர் மறவன் தெரிவித்துள்ளார் .
இந்த மக்களை காகக் வேண்டிய பொறுப்பில் புலத்து தமிழர்கள் உள்ளனர் .அவர்கள் இந்த வரலாற்று பணியை நேரடியாக பாதிக்க பட்டவர்களிட்க்கு செய்ய தவறும் பட்சத்தில் எமது தமிழ் இனம் மேலும் பலரை பலி கொடுக்க வேண்டி வரும் என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார் .
இந்த மக்களை காகக் வேண்டிய பொறுப்பில் புலத்து தமிழர்கள் உள்ளனர் .அவர்கள் இந்த வரலாற்று பணியை நேரடியாக பாதிக்க பட்டவர்களிட்க்கு செய்ய தவறும் பட்சத்தில் எமது தமிழ் இனம் மேலும் பலரை பலி கொடுக்க வேண்டி வரும் என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment