நீரில் மூழ்கி நால்வர் பலி
மட்டகளப்பு பாண்டுர பகுதியில் நீரில் மூழ்கி நால்வர் பலியாகியுள்ளனர் .மட்டகளப்பு வாவியில் குளித்து கொண்டிருந்த இரு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் அதேபோல பண்டுற பகுதியிலும் இருவர் இவ்வாறு பலியாகியுள்ளனர் . சடலங்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .
கடந்த காலங்களில் நீரில் மூழ்கி இறந்துவருபவர்களின் தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment