Wednesday, October 13, 2010

பட்ட பகலில் நகை கடையில் 5லட்சம் கொள்ளை -மக்கள் அதிர்ச்சி

மஹரகம நகரில் உள்ள நகை கடை ஒன்றில் பட்ட பகலில் உள்ளே துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து லட்சம் ரூபாய் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .

இவர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் மூவர் படுகாய மடைந்துள்ளனர் . போலீசார் தமது விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை திருடர்களை சிக்கவில்லை .இந்த பட்ட பகல் கொள்ளையால் அந்த பகுதி அதிர்ந்து போய் உள்ளது

No comments:

Post a Comment