Wednesday, October 13, 2010

கொக்காவிலில் புதிய தொலை தொடர்பு கோபுரம்அமைத்து முடிவு

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் 172மீற்றர் உயரமுடைய தொலை தொடர்பு ராட்சத கோபுரம் அமைத்து முடிவடைந்துள்ளது .இதன் ஊடாக தொலைபேசி .தொலைகாட்சி .வானொலி போன்றன உரிய சம நேரத்தில் ஒளி ஒலிபரப்ப படும் என தொலை தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .இந்த கோபுரம் அந்த பகுதியில் அமைக்க பட்டத்தை அடுத்து வன்னி பகுதியில் தொலை தொடர்பு சேவைகள் சீராக இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது . இந்த கோபுரம் அமைப்பதற்க்கு சுமார் 150மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

No comments:

Post a Comment