Wednesday, October 13, 2010

30 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சுங்கத்துறையினரின் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ளன

30 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சுங்கத்துறையினரின் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ளன. சுங்கத்துறையின் அத்தியட்சகர்சாகர மகாநாம இதனை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்

இதன் அடிப்படையி;ல் சுங்கப்பகுதியினர் முதலில் பொதி அஞ்சல் சேவையை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனையடுத்து பொதி பரிசோதிக்கும் களஞ்சியம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது

சுங்கத்துறையின் அலுவலகங்கள் பருத்தித்துறை வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன

No comments:

Post a Comment