இதன் அடிப்படையி;ல் சுங்கப்பகுதியினர் முதலில் பொதி அஞ்சல் சேவையை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதனையடுத்து பொதி பரிசோதிக்கும் களஞ்சியம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது
சுங்கத்துறையின் அலுவலகங்கள் பருத்தித்துறை வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன
No comments:
Post a Comment