Wednesday, October 6, 2010

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை


தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் 2010 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி உட்பட்ட 60 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் தம்மை புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

இதேவேளை, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி உட்பட்ட ஏற்கனவே 66 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் திணைக்களத்தில பதிவுசெய்யப்பட்டுள்ள

No comments:

Post a Comment