இன்று தொடக்கம் கொழும்பு நகரை சுற்றி சுமார் நூற்றி எட்டு அதி நவீன கமராக்கள் கண்காணிப்பில் எட்டு பட்டுள்ளன .இவை பயங்கரவாதம் ,போக்குவரத்து .கொள்ளை மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்தும் நோக்குடன் இந்த காமர்க்களை விசேட சிறப்பு பயிற்சி பெற்ற படை துறையினரால் காண்காணிக்க பட்டு வருகின்றன என பாது காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment