Wednesday, October 13, 2010

போராளி ஒருவர் நான்காவது தடைவையாக கனடாவிட்க்குள் நுழைந்த வேளை-சிறை பிடிப்பு


தமிழீழ விடுதலை புலிகளின் தொட்ரபுகளை பேணிய போராளி என கருதப்படும் நபர் ஒருவர் கனடாவில் பல முறைகேடுகளை செய்ததை அடுத்து நாடு கடத்த பட்டார் .அதை தொடர்ந்து பலமுறை வேறு நபர்களின் பெயர்களில் கனடாவிட்க்குள் உள் நுழைய முனைந்த வேளை கைது செய்ய பட்டு திருப்பி அனுப்படார் .

அவ்வாறாக கடந்த பத்து நாடக்ளிட்க்கு முன் நாடு கடத்த பட்ட இவர் ஹாங் காங் சென்று அங்கிருந்து கண்டாவிட்க்குள் நான்காவது தடவையாக புக முனைந்த வேளை குடிவரவு குடியகல்வு பிரிவினரால் சிறை பிடிக்க பட்டுள்ளார் .

இவரது உறவு காரர்கள் கனாடாவிட்குள் இவருடன் தொடர்புகளை பேணி வந்த போதும் இவர் அங்கு உள்ள எவருடனும் தனக்கு தொடர்பு இல்லையென கூறியுள்ளார் என குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

No comments:

Post a Comment