ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் மன்னிப்புக்கோரியே சிறையிலிருந்த தனது கணவரான விஜயகுமாரதுங்கவை விடுவித்ததாக அமைச்சர்களான விமல் வீரவன்ஸவும், கெஹலிய ரம்புக்வெலவும் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ள சந்திரிகா தான் சட்டவழியிலேயே தனது கணவரை விடுவித்ததாகவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment