அதனையடுத்து இவ் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நீதியரசர் சத்தியா ஹெட்டிகே இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு சரத் பொன்சேகாவின் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது.
இதனை அடுத்து இந்த வழக்கு எதிர்வரும் 15ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நீதியரசர்களான கோகுல் குலதுங்க மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment