Wednesday, October 13, 2010

யாழ் பண்ணை பகுதியில் விபச்சாரம்

யாழ் பண்ணை பகுதியில் அமைந்துள்ள பிரபல தொலை தொடர்பு கட்டிடத்தில் அமைந்திருக்கும் பாரிய கட்டிட தொகுதிக்கு அருகில் விபச்சாரம் நடை பெறுகின்றது .

அங்கு வரும் பெண்கள் அங்கு பணியாற்றும் நபர்களுடன் லீலைகளில் ஈடு படுகின்றனர் . இங்கு பணி புரிபவர்கள் மற்றும் அங்கு வருகை தரும் நபர்களும் இந்த பெண்களுடன் உறவுகளை வைத்துள்ளனர் . இங்கு வருகை தரும் இளம் பெண்கள் விலை பேச பட்டும் விபச்சராம் நடை பெறுகின்றது . யாழ் பகுதி இவ்விதாமன் சீரழிவு நடவடிக்கையால் எயிட்ஸ் என்ற கொடிய நோய் தூர்நாற்றம் எடுக்க ஆரம்பித்துள்ளது . இதை தடுத்து நிறுத்துவது யார் ..? இது தான் இன்றைய நமது கேள்வி ..? பெற்றோரே உங்கள் பிள்ளைகள் நடவடிக்கையில்கண்காணிப்பாக இருங்கள்

No comments:

Post a Comment